கொரோனா ​வைரசிலிருந்து குணமடைந்த தம்பதி - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிகாரிகள்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தம்பதி தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-02-15 01:57 GMT
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தம்பதி தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த லீயூ தம்பதிக்கு, மருத்துவ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கொரோனா வைரசால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை வரை பெய்ஜிங்கில் மட்டும் 79 பேர் வரை கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்