சீனாவின் வூகானில் சிக்கியுள்ள தமிழர் - மீட்டு செல்ல கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை
கரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ள சீனாவின் வூகான் நகரில் சிக்கி தவிப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ள சீனாவின், வூகான் நகரில் சிக்கி தவிப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.