பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-01-05 13:21 GMT
பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா தாக்கப்பட்ட நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு  இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்