பெரு நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கோமாளிகள் தினம்
பெரு நாட்டில் நூற்றுக்கணக்கானோர் கோமாளி போன்று வேடமணிந்து ஆடல் பாடலுடன் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது
கோமாளிகள் தினத்தை யொட்டி பெரு நாட்டில் நூற்றுக்கணக்கானோர் கோமாளி போன்று வேடமணிந்து, ஆடல் பாடலுடன் அணிவகுத்து வந்த காட்சி, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பல்வேறு வண்ணங்களில் உடையணிந்து வந்திருந்த நூற்றுக்கணக்கானோர் தலையில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையிலான விக்குகளை அணிந்து வீதிகளில் உலா வந்தனர்.