ஹேமந்த் சோரனின் அடுத்த மூவ்

Update: 2024-05-06 10:49 GMT

பணமோசடி வழக்கில் ஜாமின் கோரி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரேன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முறையிட்டார். முறையிட்டை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்