T- 20க்கு தீவிரவாத மிரட்டல் - ஐசிசி SHOCKED

Update: 2024-05-06 11:03 GMT

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், வட பாகிஸ்தானில் இருந்து மேற்கிந்தியத் தீவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... இருப்பினும், அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்களிடம் வலுவான பாதுகாப்புத் திட்டம் உள்ளதெனவும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது... இந்நிலையில், போட்டிகளை நடத்தும் நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதாகவும், தொடர்ந்து கண்காணித்து அபாயங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் தகுந்த திட்டங்கள் வைத்துள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்