இலங்கை தாக்குதலை ஆதரித்து முகநூலில் கருத்து தெரிவித்தவர் சிறையில் அடைப்பு

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டோரை ஆதரித்து பகிரங்கமாக முகநூலில் கருத்து வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட மௌலவி முனாஜித் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2019-05-12 20:22 GMT
இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டோரை ஆதரித்து பகிரங்கமாக முகநூலில் கருத்து வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட மௌலவி முனாஜித் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 14-ம் தேதி வரை அந்த நபரை சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்