நீரளவியல் கணக்கெடுப்பு பணி நிறைவு : இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய கப்பல்

இலங்கை கடலில் நீரளவியல் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜமுனா கப்பல், இந்தியா புறப்பட்டது.

Update: 2019-02-07 06:18 GMT
இலங்கை கடலில் நீரளவியல் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜமுனா கப்பல், இந்தியா புறப்பட்டது.  டிசம்பர் 20ஆம் தேதி இலங்கை சென்ற இந்த கப்பல், கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பில் கணக்கெடுப்பை மேற்கொண்டதுடன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றது. இலங்கையில் இருந்து புறப்பட்ட ஜமுனா கப்பலுக்கு, கடற்படை மரபு படி பிரியாவிடையளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்