ராஜபக்சேவுக்கு எதிராக 122 எம்.பி.க்கள் ஆதரவு
இலங்கையில் சட்டவிரோதமாக பிரதமருக்கு நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக 122 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.