ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை - இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவிப்பு

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

Update: 2018-11-14 05:45 GMT
இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். * கடும் அமளியால் நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சபாநாயகர் அதிரடி.
Tags:    

மேலும் செய்திகள்