இலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து வழக்கு - ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு

இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டின் அதிபர் மைத்திபால சிறிசேனா, அதிரடி நடவடிக்கையை எடுத்திருந்தார்.

Update: 2018-11-11 06:35 GMT
இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டின் அதிபர் மைத்திபால சிறிசேனா, அதிரடி நடவடிக்கையை எடுத்திருந்தார். இந்தநிலையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், நாளை வழக்கு தொடரப்போவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். எனவே, ரணிலின் மனுவை, உச்சநீதிமன்றம் ஏற்குமா அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ரத்து செய்யுமா என்ற 
பரபரப்பு நிலவுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்