புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்பு : 2 பிரதமர்கள் - 2 சபாநாயகர்கள் : உச்சகட்ட குழப்பம்

வருகிற 14 ம் தேதி கூடும் நாடாளுமன்றத்தின் ஓட்டெடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டால், தேர்தலை சந்திக்க, ராஜபக்சே திட்டமிட்டு உள்ளார்.

Update: 2018-11-05 14:09 GMT
வருகிற 14 ம் தேதி கூடும் நாடாளுமன்றத்தின் ஓட்டெடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டால், தேர்தலை சந்திக்க, ராஜபக்சே திட்டமிட்டு உள்ளார். மக்கள் மகிமை என்ற அரசியல் கூட்டத்தில், இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனாவும், மகிந்த ராஜபக்சேவும் ஒரே மேடையில் தோன்றினர். மற்றொருபக்கம் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றுள்ளார். எனவே, இலங்கையில் இரு பிரதமர்கள் - இரு சபாநாயகர்கள் என உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்