திருச்சி ஏர்போர்ட்டில் அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த பயணி

Update: 2024-04-24 05:35 GMT

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது அதிலிருந்த ஒரு ஆண் பயணி தனது செருப்பின் அடிப்பாகத்தில் பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்த 401.5 கிராம் எடையுள்ள, 28 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்