சென்னையில் உச்சி வெயிலில் வேலை பார்த்தவருக்கு நடந்த சம்பவம் - உயிர் பயத்தை காட்டும் HEAT STROKE

Update: 2024-05-06 03:50 GMT

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை

அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டிட தொழிலாளி வேலு என்பவர்

அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே

அடுத்த சில வாரங்களுக்கு வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்