ஊராட்சி Office-க்குள் புகுந்த மர்ம கும்பல்...கண்மூடித்தனமாக சரமாரி தாக்குதல்..அதிர்ச்சியை கிளப்பும்

Update: 2024-03-29 08:21 GMT

கும்மிடிப்பூண்டி ஊராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து ஊராட்சி தலைவரின் தந்தை மற்றும் கார் ஓட்டுனர் மீது மர்ம கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளது. புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி பகுதியில் கழிவுநீரை கொட்டியவர்களை பஞ்சாயத்து தலைவியான அஸ்வினி எச்சரித்தநிலையில், பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த அஸ்வினியின் தந்தை சுகுமாறன், அவரது கார் ஓட்டுனர் ரவிக்குமார் ஆகியோரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியது. இதுகுறித்தபுகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்