நாளை முழு ஊரடங்கு - மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த பொதுமக்கள் | Cuddalore | Lockdown
நாளை முழு ஊரடங்கு என்பதால் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து மீன் வாங்கி வருகின்றனர்.
நாளை முழு ஊரடங்கு என்பதால் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து மீன் வாங்கி வருகின்றனர்.