படகுகள் சென்ற பாதையில் பேருந்துகள்... கடல்போல காட்சியளித்த மேட்டூர் கட்டாந்தரையாக...

Update: 2024-05-04 03:19 GMT

காவிரி நீர் இல்லாமல் மேட்டூர் அணை வறண்டு கிடப்பதால், காவிரி நீர் வழிப்பாதையில் படகுகள் பயணம் செய்த பகுதியில் தற்போது அரசு பேருந்துகள் இயக்கும் அளவுக்கு கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இது பற்றிய தகவல்களை செய்தியாாளர் காமேஸ்வரனிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்