"ரெட் அலர்ட் - பாதுகாப்பாக இருங்கள்" - பொதுமக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

இன்னும் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

Update: 2021-11-10 15:50 GMT
இன்னும் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தாம் பார்வையிட்டதாகவும், சென்னை திநகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் தாம் ஆய்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்