#BREAKING || மதுரை இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.. கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-04-29 13:50 GMT

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலாவுக்கு பிடிவாரண்ட் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. அடுத்த வழக்கு விசாரணையின் போது வழக்கு குறித்த ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளரை ஆஜர்படுத்த நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாதால் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்