அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

Update: 2021-09-14 04:04 GMT
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கருணாநிதி  2-வது மகள் கனிமொழி கடந்த 12ஆம் தேதி நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தவர்  தேர்வு எழுதிய தினம் முதல் மாணவி சோர்வாக இருந்துள்ளார்.  நேற்று இரவு துளாரங்குறிச்சி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்