சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பு: மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டனர்.

Update: 2021-09-08 07:18 GMT
மணிகண்டன்- பரமேஸ்வரி தம்பதியின் மகன் ஹரிஜித்திற்கு, உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.  

Tags:    

மேலும் செய்திகள்