"ஜெ.பல்கலை இயங்க கூடாது என நினைக்கின்றனர்"; நிதி இல்லை என கூறுவது சரியில்லை - எடப்பாடி பழனிசாமி

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்க கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-07-22 10:58 GMT
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்க கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்