பா.ம.க. பிரமுகர் ரவி கொலை வழக்கு - அண்ணன் மகன் கைது

விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-01 03:46 GMT
விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரவியை கொன்றதாக கைதான ஜெயகணேஷ் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்