பல்வேறு இடங்களில் நிகழ்ந்த மரணங்கள் - ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியும் பாம்பு கடித்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார்.

Update: 2020-09-13 08:44 GMT
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியும் பாம்பு கடித்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் உயிரிழந்த 15 நபர்களின் குடு​ம்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளதாக கூறியுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்