சென்னையில் 16 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Update: 2020-07-27 09:22 GMT
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் என அரசு மருத்துவமனைகளில் 13 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்