ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளித்த "பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை தேவை" - ஆட்சியர், எஸ்.பியிடம் பொதுமக்கள் புதிய மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளித்த பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளித்த பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கியுள்ளனர்.