சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்றும் சிபிஐ விசாரணையின் பிடி இறுகுகிறது

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ளது.

Update: 2020-07-12 02:14 GMT
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ளது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சம்பவத்தன்று நடந்த காட்சிகளை சொல்ல வைத்து வீடியோவாக பதிவு செய்தனர். 7 மணி நேரம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்றும் சிபிஐ விசாரணையின் பிடி இறுகுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்