நீங்கள் தேடியது "thanshi news"

சென்னை- இதுவரை 70,651 பேர் குணம் இதுவரை பாதிப்பு- 87,235 பேர் குணமடைந்தோர் - 70, 651 பேர்
21 July 2020 5:07 PM IST

சென்னை- இதுவரை 70,651 பேர் குணம் இதுவரை பாதிப்பு- 87,235 பேர் குணமடைந்தோர் - 70, 651 பேர்

சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 15 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1.43 கோடி கொரோனா பரிசோதனைகள் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்
21 July 2020 4:29 PM IST

இந்தியாவில் இதுவரை 1.43 கோடி கொரோனா பரிசோதனைகள் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்

இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து 303 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

காதல் மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை - மனைவி இறந்த 5வது நாளில் கணவனும் தற்கொலை
20 July 2020 7:26 PM IST

காதல் மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை - மனைவி இறந்த 5வது நாளில் கணவனும் தற்கொலை

சென்னை அடுத்த திருநின்றவூரில் காதல் மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க பரிந்துரை - You Tube நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம்
20 July 2020 4:31 PM IST

கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க பரிந்துரை - You Tube நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம்

கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க கோரி You Tube நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லை - தமிழக அரசு மீது கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
20 July 2020 4:28 PM IST

"மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லை" - தமிழக அரசு மீது கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

கொரோனா சூழலால் வருமானம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை என அரசு கூறி வருவதாக, திமுக எம்பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜம்மாள் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
20 July 2020 4:25 PM IST

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜம்மாள் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

1,000 பேருடன் செயல்பட்ட அலுவலகத்தில் 50 பேர் - பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பரிதாப நிலை
20 July 2020 4:17 PM IST

1,000 பேருடன் செயல்பட்ட அலுவலகத்தில் 50 பேர் - பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பரிதாப நிலை

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பரபரப்பாக செயல்பட்ட பி.எஸ்.என்.எல் அலுவலகம் தற்போது 50 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றும் நிலையை அடைந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கை - 4 அமர்வுகள் வெற்றிகரமாக நடந்துள்ளது - எய்ம்ஸ்
20 July 2020 4:15 PM IST

கொரோனாவை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கை - 4 அமர்வுகள் வெற்றிகரமாக நடந்துள்ளது - எய்ம்ஸ்

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனை, நாடெங்கிலும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை வழங்கும் "இ-ஐசியு" திட்டத்தை கடந்த 8-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

முதலமைச்சர் முன்னிலையில் தமிழகத்தில் முதலீடு செய்ய 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
20 July 2020 3:51 PM IST

முதலமைச்சர் முன்னிலையில் தமிழகத்தில் முதலீடு செய்ய 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்கள் 10 ஆயிரத்து 399 கோடி ரூபாய் முதலீடு செய்ய, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார், முதலமைச்சர் நாராயணசாமி
20 July 2020 3:45 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார், முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மின் கட்டணத்தை உயர்த்த போராட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி கேள்வி
20 July 2020 3:41 PM IST

மின் கட்டணத்தை உயர்த்த போராட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி கேள்வி

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் போராட்டம் நடத்த விரும்புகிறாரா? என மின்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிளாஸ்மா தானம்.... உயிரிழப்பை தடுக்க முன்வாருங்கள்...தெலங்கானா ஆளுநர் தமிழிசை அழைப்பு
19 July 2020 12:37 PM IST

பிளாஸ்மா தானம்.... உயிரிழப்பை தடுக்க முன்வாருங்கள்...தெலங்கானா ஆளுநர் தமிழிசை அழைப்பு

ஐதராபாத் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் உள்ள புளாஸ்மா தெரபி சிகிச்சை மையத்தை , தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.