கோவில் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி வழங்க கோரிய வழக்கு - தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோவில் அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-03 12:37 GMT
ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டு வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ள கோவில் அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. அனைத்து அர்ச்சகர்கள் ஓதுவார்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட ஆர்.ஆர்.கோபால்ஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்