முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு - காவலர் ரமணன் பணியிடை நீக்கம்

சாத்தான்குளம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பால் விற்பனையாளர்கள் காவலர்களின் வீடுகளுக்கு பால் கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

Update: 2020-06-30 04:07 GMT
சாத்தான்குளம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பால் விற்பனையாளர்கள் காவலர்களின் வீடுகளுக்கு பால் கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால் அவர்களை சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்புபடுத்தி ஆயுதப்படை காவலர் ரமணன் மிரட்டும் வகையில் முகநூலில் கருத்து பதிவு செய்துள்ளார். இதனை கண்டித்து நாகை எஸ்பி செல்வ நாகரத்தினம் அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்