சென்னை சோதனை சாவடியில் மூன்றடுக்கு பாதுகாப்பு - அவசர நிமித்தமாக செல்பவர்களிடமும் விசாரணை
சென்னை செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர். சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர். சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. எல்லைக்குள் நுழையும் அனைத்தும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அத்தியாவசிய தேவை, அவசர நிமித்தமாக செல்பவர்களிடம், அடையாள அட்டை, உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, போலீசார் அவர்களை அனுமதித்தனர்.