தூத்துக்குடி : பெண் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 43 பேருக்கு புதிதாக தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் களத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெண் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-06-28 03:30 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் களத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட  சோதனையில் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த பெண் வருவாய் ஆய்வாளர், கொல்லம்பரம்பு பகுதியை சேர்ந்த கிராம உதவியாளர் உள்ளிட்ட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்