அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 2 இளைஞர்கள்

கடலூர் அரசு மருத்துவமனைக்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாத நிலையில், இருசக்கர வாகனத்தை அனுமதிக்கக் கோரி காவலாளி தாக்கப்பட்டுள்ள சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-06-26 14:16 GMT
கடலூர் அரசு மருத்துவமனைக்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாத நிலையில், இருசக்கர வாகனத்தை அனுமதிக்கக் கோரி காவலாளி தாக்கப்பட்டுள்ள சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்