அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 2 இளைஞர்கள்
கடலூர் அரசு மருத்துவமனைக்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாத நிலையில், இருசக்கர வாகனத்தை அனுமதிக்கக் கோரி காவலாளி தாக்கப்பட்டுள்ள சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனைக்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாத நிலையில், இருசக்கர வாகனத்தை அனுமதிக்கக் கோரி காவலாளி தாக்கப்பட்டுள்ள சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.