முதலமைச்சரை இல்லத்தில் சென்று சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

Update: 2020-06-24 03:24 GMT
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார், 15 நிமிடம் வரை நீடித்த இந்த சந்திப்பில் கிரேடு முறை உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்