கட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

கட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-06-05 17:14 GMT
கட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் நிதி நிறுவனங்கள், கடன் தொகைகளை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை வசூலிக்க பொதுமக்களிடம் கட்டாயப்படுத்த கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதை சுடடிக்காட்டியுள்ளார்.  அதனை மீறி செயல்படும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்