பத்திரிகைகளுக்கு எதிரான 28 வழக்குகள் வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 28 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2020-05-21 07:28 GMT
பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 28 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட  வழக்குகளை ரத்து செய்யக் கோரி பத்திரிகைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பத்திரிகைகள் தங்களின் கடமையைச் செய்யும் போது, எப்படி அவதூறு வழக்கு தொடர முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்