காங். நிர்வாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - நபரை பிடித்து விசாரிக்கும் போலீசார்..

Update: 2024-05-05 14:29 GMT

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், ஜெயக்குமார் வீட்டு தோட்ட தொழிலாளியான கணேசன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்