உயர் மின் அழுத்த கோபுரத்தால் பாதிப்பு - கஞ்சி தொட்டி காய்ச்சி போராட்டம் நடத்திய விவசாயி

திருப்பூர் மாவட்டத்தில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைத்ததற்கு உரிய இழப்பீடு தரவில்லை எனக் கூறி விவசாயி ஒருவர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2020-05-19 05:26 GMT
திருப்பூர் மாவட்டத்தில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைத்ததற்கு உரிய இழப்பீடு தரவில்லை எனக் கூறி விவசாயி ஒருவர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். தாராபுரம் அருகே உள்ள குழந்தைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடந்த நிலையில் சந்தை மதிப்பில் இழப்பீடு தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். எனவே குடும்பத்துடன் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்