சில மணி நேரத்தில் விற்று தீர்ந்த மதுபாட்டில்கள் - வரிசையில் நின்று ஏமாற்றமடைந்த குடிமகன்கள்
திண்டிவனம் பகுதிகளில் மதுக்கடைகள் திறந்த சில மணி நேரங்களிலேயே மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
திண்டிவனம் பகுதிகளில் மதுக்கடைகள் திறந்த சில மணி நேரங்களிலேயே மதுபானங்கள் விற்று தீர்ந்தன. டோக்கன்களுடன் வரிசையில் நின்ற குடிமகன்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில் பாஞ்சாலம் பகுதியில், வரிசையில் நின்று மது வாங்கி வந்த சுப்ரமணி என்கிற முதியவர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்து உயிரிழந்தார்.