கொரானா தாக்கம் குறைய சிறப்பு வழிபாடு - நெருப்பு வளையத்திற்குள் அமர்ந்து யாகம்

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள பிரத்தியங்கிராதேவி கோவிலில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய வேண்டி நெருப்பு வளைய பிரார்த்தனை நடத்தப்பட்டது.

Update: 2020-05-14 06:01 GMT
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள பிரத்தியங்கிராதேவி கோவிலில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய வேண்டி நெருப்பு வளைய பிரார்த்தனை நடத்தப்பட்டது. அங்குள்ள சீனிவாச சித்தர் நெருப்பு வளையத்திற்குள் அமர்ந்து மகா காளி யாகம் நடத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்