மே 17க்கு பிறகு என்ன? - வரும் புதன் கிழமை தமிழக முதலமைச்சர் ஆலோசனை

வரும் 17ஆம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி, புதன்கிழமையன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2020-05-10 17:55 GMT
வரும் 17ஆம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும்  முதலமைச்சர் எடப்பாடி, புதன்கிழமையன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்