ரேஷன் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் நாற்காலிகள்: நாற்காலிகளில் அமர்ந்து சமூக விலகலை பின்பற்றிய மக்கள்
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் , கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் , கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள
ரேஷன் கடை ஒன்றில், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நாற்காலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நாற்காலிகளில் அமர்ந்து, பொதுமக்கள் நிவாரண தொகையை பெற்று சென்றனர்.