450 ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ரூ.1,000 பணம்

விருதுநகர் மாவட்டடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 450 ஏழை குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு சமூகத்தினர் வழங்கினர்.

Update: 2020-04-01 06:57 GMT
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், தினசரி கூலித் தொழிலாளிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டடம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் 450 ஏழை குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு சமூகத்தினர் வழங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்