"முதியோர் உதவி தொகை வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும்" - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

முதியோர் உதவித் தொகையை, இருப்பிடங்களுக்கே சென்று வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-04-01 05:12 GMT
முதியோர் உதவித் தொகையை, இருப்பிடங்களுக்கே சென்று வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர், வட்டாச்சியர், வங்கி சேவையாளர்கள், தபால் துறை ஊழியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்