நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்- முக கவசங்களை தைத்து இலவசமாக வழங்கினர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2020-03-24 02:44 GMT
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்துடன் தங்கள் கைகளால் தைத்த முக கவசங்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்