மதுபானக்கடையில் நிரம்பி வழிந்த கூட்டம் : பார் வசதி இல்லாததால் வீட்டுக்கு வாங்கி சென்ற பெண்கள்

ஞாயிற்றுகிழமை மாலை வரை கடைகள் மூடுப்படும் என்ற அரசின் அறிவிப்பைத்தொடர்ந்து, ஊட்டியில் மதுபானக்கடையில், கூட்டம் நிரம்பி வழிந்தது.

Update: 2020-03-20 19:40 GMT
ஞாயிற்றுகிழமை மாலை வரை கடைகள் மூடுப்படும் என்ற அரசின் அறிவிப்பைத்தொடர்ந்து,  ஊட்டியில் மதுபானக்கடையில், கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான பெண்களும் மதுபான கடைக்கு வந்து மது வாங்கி சென்றனர். கடையில் பார் வசதி இல்லாததால், அவர்கள் வீட்டிற்கு வாங்கிச்சென்ற நிலையில், மது பிரியர்கள் சிலர் சாலையிலேயே அமர்ந்து மது அருந்திச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்