கொரோனா எதிரொலி - 62 பன்னாட்டு விமானங்கள் - 70 உள்நாட்டு விமானங்கள் ரத்து

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், குவைத், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 30 விமானங்கள், வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய 32 விமானங்கள் என மொத்தம் 62 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Update: 2020-03-20 19:13 GMT
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், குவைத்,  இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 30 விமானங்கள், வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய 32 விமானங்கள் என மொத்தம் 62 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேப்போல உள்நாட்டு முனையத்தில், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய மற்றும் வெளிநகரங்களிலிருந்து வர வேண்டிய 70 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்