ஈரோடு அருகே தனியார்பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த குட்டைமேடு பகுதியில் சென்ற தனியார் பேருந்து, வளைவில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக, மின்கம்பம் மீது மோதி, கவிழ்ந்தது.

Update: 2020-03-19 05:10 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த குட்டைமேடு பகுதியில் சென்ற தனியார் பேருந்து, வளைவில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக, மின்கம்பம் மீது மோதி, கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்