"நீலகிரியில் சுற்றுலாத் தலங்களை மூட முடிவு" - இன்னசென்ட் திவ்யா, நீலகிரி ஆட்சியர்

கொரோனா அச்சம் காரணமாக, நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-17 18:59 GMT
கொரோனா அச்சம் காரணமாக, நீலகிரியில் சுற்றுலா  தலங்கள் மூடப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்