5 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உழவர் சந்தை : தமிழக அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில், வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கான, ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு,பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-20 01:55 GMT
தமிழகத்தில் 5 மாவட்டங்களில், வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கான, ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு,பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமகவின் யோசனைகளில் ஒன்றான இத்திட்டம் செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.  இத்தகைய சந்தை வளாகங்களை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த  வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்